பாகிஸ்தான் அணித்தலைவராக அப்ரிடி...

அடுத்த மாதம் கரீபியனில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண இருபதுக்கு இருபது தொடருக்கான பாகிஸ்தான் அணியின் தலைவராக ஷகீட் அப்ரிடி அறிவிக்கப்பட்டுள்ளார்...
அவுஸ்ரேலியாவில் பந்தைக் கடித்த சம்பவத்தின் பின்னர் அணித்தலைமைப்பதவி ஷகீட் அப்ரிடிக்கு வழங்கப்படாது என சில கருத்துக்கள் எழுப்பப்பட்ட போதிலும் பாகிஸ்தான் கிறிக்கற் சபை ஷகீட் அப்ரிடியை அணித்தலைவராக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக செய்திகளை தொடர்ந்து வழங்குவதாக கிறிக்கின்போ தெரிவிக்கிறது...
தொடர - http://www.cricinfo.com/pakistan/content/story/453170.html

0 comments: